sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறகுபந்து போட்டி: பரிசளிப்பு

/

இறகுபந்து போட்டி: பரிசளிப்பு

இறகுபந்து போட்டி: பரிசளிப்பு

இறகுபந்து போட்டி: பரிசளிப்பு


ADDED : ஆக 18, 2024 05:21 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுாரில் இறகுபந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கடலுாரில் ஆபீசர்ஸ் கிளப் சார்பில் இறகுபந்து விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தி.மு.க., மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கலைக்கோவன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினார்.

அரசு வழக்கறிஞர் பிரியதர்ஷனா, டி.எஸ்.பி., சண்முகவேலன், வழக்கறிஞர்கள் சத்தியராஜ், ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். லுாயிஸ் வரவேற்றார். ராஜசேகர், முகமது அலி, பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us