sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி கண்டிப்பு : கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு : கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு : கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு : கணவர் தற்கொலை


ADDED : பிப் 22, 2025 07:24 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; வேலைக்கு செல்லாததை மனைவி தட்டிக் கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்,41; குடிபழக்கம் உடைய இவர், வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை மனைவி ரேணுகா கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த முத்துக்குமரன், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us