sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரளி விதை தின்று பெண் தற்கொலை

/

அரளி விதை தின்று பெண் தற்கொலை

அரளி விதை தின்று பெண் தற்கொலை

அரளி விதை தின்று பெண் தற்கொலை


ADDED : மார் 07, 2025 07:04 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : வடலுார் அருகே குடும்ப பிரச்னையில், அரளிவிதை தின்று, பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வடலுார் அடுத்த தென்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி ஜெயமாலா,63. கடந்த 3ம் தேதி, குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த இவர், அரளி விதையை சாப்பிட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு ஜெயமாலா இறந்தார்.

புகாரின்பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us