sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தாக்கு; கடலுாரில் 2 பேர் கைது

/

தொழிலாளி தாக்கு; கடலுாரில் 2 பேர் கைது

தொழிலாளி தாக்கு; கடலுாரில் 2 பேர் கைது

தொழிலாளி தாக்கு; கடலுாரில் 2 பேர் கைது


ADDED : மே 02, 2024 11:19 PM

Google News

ADDED : மே 02, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பணம் தர மறுத்த தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த த.பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன்,31; கொத்தனார். இவர், கடந்த 28ம் தேதி, வேலையை முடித்து விட்டு கடலுார் பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த பழனி மகன் உதயா, 23; ராஜேந்திரன், 35; ஆகியோர் குடிபோதையில், நடராஜனிடம் 500 ரூபாய் பணம் கேட்டனர்.

நடராஜன் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த உதயா, ராஜேந்திரன் ஆகியோர் நடராஜனை சரமாரியாக தாக்கினர்.

இதில், காயமடைந்த அவர், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து உதயா, ராஜேந்திரனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us