sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி தற்கொலை 

/

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : மார் 10, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரியில் கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி, கீரப்பாளையம் அடுத்த வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் சண்முகம்,70; கொத்தனாார்.

குடும்ப பிரச்னையில் வீட்டை விட்டு பிரிந்து சில மாதங்களாக புவனகிரியில் தங்கி, அப்பகுதியில் வேலை செய்து வந்தார்.

அவர் நேற்று முன்தினம் பெருமாத்துார் ஆற்றங்கரையோரம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனிமையில் வசித்த வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us