sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுச்சத்திரத்தில் இளம்பெண் தற்கொலை

/

புதுச்சத்திரத்தில் இளம்பெண் தற்கொலை

புதுச்சத்திரத்தில் இளம்பெண் தற்கொலை

புதுச்சத்திரத்தில் இளம்பெண் தற்கொலை


ADDED : ஆக 28, 2024 07:43 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் ரமணி, 56; இவரது மகள் ரம்யா 29; இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்தசிலம்பரசன் என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே மனநலம்பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த ரம்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23 ம் தேதி ரம்யா தனது உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். படுகாயமடைந்தவரைஅருகிலிருந்தவர்கள் மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், நேற்று இறந்தார்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us