ADDED : ஜூலை 02, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: அரசு பள்ளி மாணவர்களை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஜெகதீஷ் மற்றும் ஈஸ்வர் ஆகியோரை
நேற்று முன்தினம், தைக்கால் கிழக்கு தெரு சற்குருநாதன் என்பவர் ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, உதவி தலைமை ஆசிரியர் ரவிக்குமார், கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, சற்குருநாதனை, 19; கைது செய்தனர்.
