sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் கொலை? போலீஸ் விசாரணை

/

வாலிபர் கொலை? போலீஸ் விசாரணை

வாலிபர் கொலை? போலீஸ் விசாரணை

வாலிபர் கொலை? போலீஸ் விசாரணை


ADDED : மார் 08, 2025 02:06 AM

Google News

ADDED : மார் 08, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே பஸ்சில் சிக்கி இறந்த வாலிபர், கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 36; இவர், நேற்றிரவு 10:30 மணிக்கு கண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் நண்பர்கள் 4 பேருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலுார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் பஸ்சில் தள்ளி விடப்பட்டு பத்மநாபன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us