sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் 10 கிலோ கஞ்சா சிதம்பரத்தில் பறிமுதல்

/

ரயிலில் 10 கிலோ கஞ்சா சிதம்பரத்தில் பறிமுதல்

ரயிலில் 10 கிலோ கஞ்சா சிதம்பரத்தில் பறிமுதல்

ரயிலில் 10 கிலோ கஞ்சா சிதம்பரத்தில் பறிமுதல்


ADDED : ஏப் 26, 2025 09:45 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த10 கிலோ கஞ்சாவை இருப்பு பாதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சரளாபட்டியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நேற்று சிதம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.

அங்கு, சிதம்பரம் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார், ரயில் பெட்டியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேட்பாரற்று கிடந்த நீல நிற சாக்கு பையை சோதனை செய்த போது, 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுகுறித்து போதை ஒழிப்புத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us