sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 இன்ஸ்பெக்டர்களாக  10 பேர் பதவி உயர்வு 

/

 இன்ஸ்பெக்டர்களாக  10 பேர் பதவி உயர்வு 

 இன்ஸ்பெக்டர்களாக  10 பேர் பதவி உயர்வு 

 இன்ஸ்பெக்டர்களாக  10 பேர் பதவி உயர்வு 


ADDED : நவ 24, 2025 07:14 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 10 சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த 240 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இதில், கடலுார் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த எழில்தாசன், சந்துரு, ரவிச்சந்திரன், கவியரசன், ஆனந்தன், ஜவ்வாது உசேன், சங்கர், அமலா, பொன்மகரம், ஜெயதேவி உள்ளிட்ட, 10 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

அவர்களை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி, பதவி உயர்வு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us