sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தம்பதியை தாக்கிய  3 பேர் மீது வழக்கு 

/

 தம்பதியை தாக்கிய  3 பேர் மீது வழக்கு 

 தம்பதியை தாக்கிய  3 பேர் மீது வழக்கு 

 தம்பதியை தாக்கிய  3 பேர் மீது வழக்கு 


ADDED : நவ 24, 2025 07:14 AM

Google News

ADDED : நவ 24, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் தம்பதியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடலுார் அடுத்த எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி ஜெயசுதா, 40; இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோவிந்த ராசு என்பவர் மாடு வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை மேய்ப்பது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோவிந்தராசு தரப்பினர், ஜெயசுதா, அவரது கணவர் குமரவேலை தாக்கினர்.

புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், கோவிந்தராசு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us