sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடு மேய்த்த பெண்ணிடம் 13 சவரன் செயின் பறிப்பு

/

மாடு மேய்த்த பெண்ணிடம் 13 சவரன் செயின் பறிப்பு

மாடு மேய்த்த பெண்ணிடம் 13 சவரன் செயின் பறிப்பு

மாடு மேய்த்த பெண்ணிடம் 13 சவரன் செயின் பறிப்பு


ADDED : ஜன 29, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம் : கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேல்ஐவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மனைவி செல்வராணி, 53. இவர், நேற்று பகல் 1:30 மணியளவில் மேல் ஐவனுார் திட்டக்குடி சாலையில் வெலிங்டன் ஏரி அருகே தனது மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த இருவர், செல்வராணி அணிந்திருந்த 13 சவரன் தாலிச்செயினை பறித்து சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாததால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாமல் செல்வராணி அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us