sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

/

15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு


ADDED : ஏப் 19, 2025 04:38 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் 15ம் நுாற்றாண்டு சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப் பட்டன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:

பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது, கரையில் இரண்டு செப்பு நாணயங்களை கண்டெடுத்தேன்.அதனை ஆய்வு செய்த தில் அவை விஜயநகர காலத்து நாணயம் என்பதும், 15ம் நுாற்றாண்டு சேர்ந்த 2ம் தேவராய மன்னரின் படைத்தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த லக்ண தண்ட நாயக்கர் என்பவரின் நாணயம் என்பது தெரிய வந்தது.

இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது சொந்த பெயரில் நாணயங்களை அச்சிட்டுள்ளார். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல் உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ல என்று உள்ளது. பின்பக்கத்தில் மூன்று வரிகள் கன்னட எழுத்தில் கன தனய காரு என்று உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us