sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

/

சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது


ADDED : ஏப் 11, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: பண்ருட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்து ஊறலை அழித்தனர்.

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் முடப்புளி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலால் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சிய இருவர் போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் துரத்திச் சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், முடப்பள்ளி சுப்மணியன், 70; காட்டுக்கூடலுார் சேட்டு, 55; என தெரியவந்தது. உடன் இருவரையும் போலீசார் கைது செய்து அங்கிருந்த சாராய ஊறலை அழித்தனர். மேலும், 10 லிட்டர் சாராயம், 8 புதுச்சேரி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us