sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல்  2 பேர் கைது

/

மணல் கடத்தல்  2 பேர் கைது

மணல் கடத்தல்  2 பேர் கைது

மணல் கடத்தல்  2 பேர் கைது


ADDED : ஜூலை 08, 2025 05:49 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஸ்ரீநெடுஞ்சேரி வெள்ளாற்று பகுதியில் இருந்து வந்த 2 டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இது தொடர்பாக, அரியலுார் மாவட்டம், அயன்தத்தனுார் வெங்கடேசன்,31; சேடகுடிகாடு கிராமம் ராவணன்,31; ஆகியோரை கைது செய்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us