sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது ..

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது ..

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது ..

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது ..


ADDED : மே 03, 2025 02:00 AM

Google News

ADDED : மே 03, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மதுபாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, காந்தி தலைமையிலான போலீசார் ஆலடி ரோடு, பாலக்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், 26; ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, 40, ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us