sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : மே 19, 2025 06:46 AM

Google News

ADDED : மே 19, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை அப்பியம்பேட்டை, தங்களிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

மதுபாட்டில் விற்ற அப்பியம்பேட்டை, மேற்கு தெருவை சேர்ந்த அன்பரசன், 39, தங்களிக்குப்பம், முருகன் கோயில் தெருவை சேர்ந்த ராஜவள்ளி, 65, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us