sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஆக 02, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையிலான போலீசார், நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், குறிஞ்சிப்பாடி, சுப்பராயர் நகரைச் சேர்ந்த சிவபாலமுருகன், 30; விழப்பள்ளத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 21; என்பதும், திருப்பூரில் வேலை செய்த போது, கஞ்சா கடத்தி வந்து குறிஞ்சிப்பாடியில் விற்பனை செய்வதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சிவபாலமுருகன், புருேஷாத்தமனை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 750 கிராம் கஞ்சா, கஞ்சா செடியின் இலை, விதைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us