sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : பிப் 16, 2025 02:54 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : பெட்டிக் கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த காவனுார் பகுதியில் எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல், 43; ஜானகி, 53, ஆகியோர் தங்களின் பெட்டிக் கடையில் குட்கா விற்றது தெரிந்தது. உடன், இருவரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us