sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

/

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது


ADDED : ஏப் 25, 2025 05:19 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, மணவாளநல்லுாரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், மணவாளநல்லுார் ராதாகிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன், 26; என்பதும், வீட்டின் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரிந்தது. அவரிடமிருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேப் போன்று, விளாங்காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமுத்து, 26; என்பவரிடம் இருந்து 40 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us