sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

/

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது


ADDED : ஆக 15, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ் பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சிலுப்பனுார் சாலை பகுதியில் சோழன் நகர் சேட்டு, 45; சக்தி, 27; ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us