தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 29, 2025 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் : பைக்கில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமராட்சி போலீசார் நேற்று முன்தினம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பைக்கில் திருடிய வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், 45; மற்றும் 17 வயது சிறுனை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us