sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

/

2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

2 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


ADDED : ஜன 01, 2025 07:17 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : குமராட்சி பகுதியில் கடை களில் பணிபுரிந்த இரண்டு குழந்தை தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

குமராட்சி பகுதியில் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு புகார் சென்றது. இதையடுத்து கடலுார் தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ஞானபிரகாசம் தலைமையிலான குழுவினர் குமராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 18வயது நிறைவடையாத இரண்டு சிறுவர்கள் கடையில் பணிபுரிவதை கண்டறிந்து மீட்டு, அவர்களை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். கடை உரிமையாளர்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us