sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

/

குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர் பலி; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்


ADDED : ஜன 01, 2025 01:05 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மணி என்பவர் மகன் ஸ்ரீஹரன், 13. ஏழாம் வகுப்பு மாணவர். அதே பகுதி சுரேஷ் என்பவர் மகன் சரவண பாலாஜி, 11, ஆறாம் வகுப்பு மாணவர்.

இருவரும், நேற்று காலை நத்தவெளி பகுதியிலுள்ள குளத்தில் குளித்தனர். அப்போது, ஸ்ரீஹரனும், சரவணபாலாஜியும் நீரில் மூழ்கினர்.

இதைப் பார்த்த உடனிருந்த சிறுவர்கள், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டபடியே அருகிலிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

அவர்கள் சென்று குளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டபோது, இருவரும் உயிரிழந்தது தெரிந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us