sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்ற 2 பேர் கைது

/

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 30, 2025 04:14 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் நேற்று கம்மாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி, 39; என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து, அக்பர் அலி மற்றும் குட்கா வினியோகம் செய்த திருப்பூர் முத்துக்கோபால் தெருவைச் சேர்ந்த முகமது அப்துல்லா, 45; ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us