sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 சவரன் செயின் திருட்டு

/

2 சவரன் செயின் திருட்டு

2 சவரன் செயின் திருட்டு

2 சவரன் செயின் திருட்டு


ADDED : மார் 22, 2025 07:32 AM

Google News

ADDED : மார் 22, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பர்ஸில் வைத்திருந்த 2 சவரன் செயின் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த காராமணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராணி,51. இவர் கடந்த ஜன.,29ம் தேதி, கடலுாருக்கு பஸ்சில் வந்தார். அப்போது கைப்பையில் 2 சவரன் செயினை வைத்திருந்தார்.

அண்ணாபாலம் சிக்னல் அருகில் பஸ்சிலிருந்து இறங்கிய போது, கைப்பையில் வைத்திருந்த செயினை காணாமல் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us