sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணாடம் அருகே குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

/

பெண்ணாடம் அருகே குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

பெண்ணாடம் அருகே குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது

பெண்ணாடம் அருகே குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது


ADDED : டிச 08, 2024 05:26 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே குட்கா பதுக்கி வைத்து விற்ற வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

அங்கு, விற்பனைக்காக 30 குட்கா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் சோலைமுத்து, 47; என்பவரை கைது செய்தனர்.

இதேபோன்று, அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் இருந்த 28 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கலியமூர்த்தி, 56; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us