sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது


ADDED : அக் 04, 2025 06:48 AM

Google News

ADDED : அக் 04, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தொட்டிக்குப்பம், பள்ளிப்பட்டு கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராசாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி தனவள்ளி, 65; பள்ளிபட்டு புதுதெருவை சேர்ந்த ரவி மனைவி விஜயலட்சுமி, 48, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தனவள்ளி, விஜயலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us