sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது

/

கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது

கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது

கொத்தனாரை தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஏப் 05, 2025 07:43 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கொத்தனாரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், ஆல்பேட்டை குண்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் பாட்ஷா 25; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் காலை பாகூர் பெரிய ஆராய்ச்சிக்குப்பம் சுடுகாடு எரிக்கொட்டகை அருகே அமர்ந்து சாராயம் குடித்து கொண்டிருந்தார்.

அங்கு வந்த கடலுார், முதுநகர் அக்கரைகோரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் 24; அஜித்குமார்25; வசந்தகுமார் 19; ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஷேக் பாஷாவிடம் தகராறு செய்து, அருகில் கிடந்த கல்லால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

படுகாயமடைந்த ஷேக் பாட்ஷா கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, ஷேக் பாஷாவை தாக்கிய மூன்று பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us