sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது

/

குட்கா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது

குட்கா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது

குட்கா பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது


ADDED : டிச 08, 2024 05:16 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்கலம்பேட்டை : மங்கலம்பேட்டை பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த தந்தை, மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் நேற்று மங்கலம்பேட்டை, கோ,பூவனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, செம்பருத்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த கண்ணன், 45; என்பவரது வீட்டில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல், கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்த அருண்பிரசாத், 44; என்பவரது பெட்டிக்கடைகளில், 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மங்கமலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்தகண்ணன், அவரது தந்தை ராதாகிருஷ்ணன் மற்றும் அருண்பிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us