sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது


ADDED : மே 02, 2025 05:15 AM

Google News

ADDED : மே 02, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: மதுபாட்டில்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, ஜெயதேவி ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆடூர் அகரத்தில் வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்,28; விழுப்புரம் அடுத்த கீழ்பாதியைச் சேர்ந்த ராஜி, 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல, கஞ்சமநாதன்பேட்டையில் மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்,57; என்பவரையும் போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us