sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

/

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது


ADDED : செப் 09, 2025 06:29 AM

Google News

ADDED : செப் 09, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : புதுச்சேரியிலிருந்து, கடலுாருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடலுார் கே.என்.பேட்டை பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த பெரிய காரைக்காட்டை சேர்ந்த மணிமாறன், 29; என்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து 52 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் மேல்புவனகிரியை சேர்ந்த இறையன்பு, 24; கீழ்புவனகிரியை சேர்ந்த நேதாஜி, 24; ஆகியோர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும், கடலுார் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us