ADDED : அக் 08, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு:மதுபாட்டில்களை பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு போலீசார் பத்திரக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பத்திரக்கோட்டை சுதந்திரராஜன்,35; பொன்னுசாமி,45; ராஜபிரபு,33; ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.