sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது 

/

மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது 

மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது 

மதுபாட்டில் பதுக்கிய 3 பேர் கைது 


ADDED : அக் 08, 2025 11:17 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு:மதுபாட்டில்களை பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு போலீசார் பத்திரக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பத்திரக்கோட்டை சுதந்திரராஜன்,35; பொன்னுசாமி,45; ராஜபிரபு,33; ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us