sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

300 கிலோ இரும்பு திருடிய 3 பேர் கைது

/

300 கிலோ இரும்பு திருடிய 3 பேர் கைது

300 கிலோ இரும்பு திருடிய 3 பேர் கைது

300 கிலோ இரும்பு திருடிய 3 பேர் கைது


ADDED : ஜூன் 30, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ரெட்டிச்சாவடி அருகே தனியார் நிறுவனத்திலிருந்து 300 கிலோ பழைய இரும்பு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்கடையைச் சேர்ந்தவர் மதன்ராஜ்,31. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்த 300 கிலோ பழைய இரும்பை கடந்த 24ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், சிங்கிரிகுடியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்,24; புதுக்கடை மேட்டுப்பாளையம் மணிகண்டன்,27; ராஜேந்திரன்,59, ஆகியோர் இரும்பு திருடிச் சென்றது தெரிந்தது.

நேற்று புதுக்கடை ஏரிக்கரையில் புதைத்து வைத்திருந்த இரும்பை எடுக்க வந்த போது 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us