sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

/

 கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

 கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

 கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது


ADDED : ஜன 16, 2026 06:33 AM

Google News

ADDED : ஜன 16, 2026 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: ரெட்டிச்சாவடி அருகே கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடை புதிய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், புதுக்கடையைச் சேர்ந்த ரோகித்,18; சிவசங்கரன் மகன் சக்திவேல்,18; புதுச்சேரி, முருங்கபாக்கம் ஆனந்தவேல் மகன் மனோஜ்குமார்,23; என்பதும், கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரோகித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us