sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

/

3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்


ADDED : ஜூன் 06, 2025 08:28 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் அருகே 3 குடிசை வீடுகள் அடுத்தடுத்து எரிந்து சேதமானது.

சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி, மீதிகுடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சரிதா, சுரேஷ், அமுதா. இவர்கள் நேற்று வழக்கம் போல் 100 நாள் வேலைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் மூவரின் வீடு மர்மமான முறையில் அடுத்தடுத்து எரியத் துவங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us