sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கன மழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்

/

 கன மழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்

 கன மழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்

 கன மழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்


ADDED : டிச 01, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 01, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில், 3 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

டிட்வா புயல் காரணமாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக, பூவாலை கிராமம் பூபாலன், வயலாமூர் கிராமம் தேன்மொழி, அலமேலு மங்காரபுரம் கிராமம் இந்திரா ஆகிய, 3 பேரின், கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

மேலும், கே.பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவருடைய எருமை மாடு உயிரிழந்தது.

பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருவாய்த்துறையினர் சென்று விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us