sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி செயலாளரை தாக்கிய 3 பேர் கைது

/

ஊராட்சி செயலாளரை தாக்கிய 3 பேர் கைது

ஊராட்சி செயலாளரை தாக்கிய 3 பேர் கைது

ஊராட்சி செயலாளரை தாக்கிய 3 பேர் கைது


ADDED : ஆக 22, 2025 10:16 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 50; ஜா.ஏந்தல் கிராம ஊராட்சி செயலாளர்.

இவரை நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் அப்பகுதி மக்கள் சிலர், ஊராட்சி அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி சிறை வைத்தனர்.

தகவலறிந்து வந்த துணை பி.டி.ஓ., மாணிக்கரசி ஊராட்சி செயலாளர் வேல்முருகனை மீட்டு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வேல்முருகனை சிலர் தாக்கி னர்.

இது குறித்த புகாரி ன் பேரில், ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, 40; உட்பட 5 பேர் மீது சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, பெரியசாமி, மணிகண்டன், 36;, முத்தையா, 31; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us