sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்ற 3 பேர் கைது

/

குட்கா விற்ற 3 பேர் கைது

குட்கா விற்ற 3 பேர் கைது

குட்கா விற்ற 3 பேர் கைது


ADDED : டிச 04, 2024 05:59 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, தெற்கு பெரியார் நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த சந்திரபாபு, 53; ஜெயில் தெருவைச் சேர்ந்த வீரராகவன், 50; பழமலைநாதர் நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரபீயா பீவி, 56, ஆகியோர் தங்களது பெட்டிக் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us