sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புத்தேரி பெருமாள் கோவிலில் 3வது சனி சிறப்பு வழிபாடு

/

புத்தேரி பெருமாள் கோவிலில் 3வது சனி சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் 3வது சனி சிறப்பு வழிபாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் 3வது சனி சிறப்பு வழிபாடு


ADDED : அக் 05, 2024 11:22 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 3வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

கோவிலில், நேற்று காலை 10:00 மணியளவில், மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை, 10:30 மணியளவில், மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமி பழம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணியளவில் பிரகாரத்தில் உற்சவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. வரும், 12ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ச நேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்தனர்.






      Dinamalar
      Follow us