sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

/

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது


ADDED : ஜூன் 02, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி மனைவி பவுனாம்பாள், 26; இவர், அதே பகுதியைச் சேர்ந்த மோனகரன், 55; என்பவர் வீட்டில் எலுமிச்சை பழம் பறித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மனோகரன், மனைவி கங்காதேவி, 48; ஆதரவாளர்கள் கம்மாபுரத்தைச் சேர்ந்த பானுபிரியா, 30; கார்குடல் கிராமம் மீனா, ஓட்டிமேடு கிராமம் அனிஷ், 25, ஆகியோர் பவுனாம்பாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், வழக்குப் பதிந்து மனோகரன், கங்காதேவி, மீனா, அனிஷ் ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us