sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது

/

போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது

போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது

போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது


ADDED : நவ 18, 2024 08:27 PM

Google News

ADDED : நவ 18, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் ; சிதம்பரம், அண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் மேய்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை மேய்க்க போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விடுகின்றனர்.

சிவபுரி சாலையில் பொறியியல் கல்லுாரி அருகில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடு மேய்த்த கொத்தங்குடியை சேர்ந்த கல்யாணக்குமார், 58;என்பவரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று அண்ணாமலை நகர் பகுதியில் மாடுகளை மேய்த்த மீதிகுடியைச் சேர்ந்த கந்தசாமி,44; கனகசபாபதி,64; அரவிந்த்,30; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us