sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடன் தகராறு; 4 பேர் கைது

/

கடன் தகராறு; 4 பேர் கைது

கடன் தகராறு; 4 பேர் கைது

கடன் தகராறு; 4 பேர் கைது


ADDED : ஜூலை 15, 2025 09:22 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், ஆலடி அடுத்த பாலக்கொல்லை நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், 42; குமார், 46; இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் உள்ளது. கடந்த 13ம் தேதி குமார் தர வேண்டிய பணத்தை சுரேஷ் திருப்பி கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த குமார், மகன்கள் சூரியா, 26; சுதன், 24; சுதாகர், 22, ஆகிய நால்வரும் சேர்ந்து, சுரேஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து குமார், சூரியா, சுதன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us