தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி

மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி

மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி


ADDED : அக் 05, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கியதில் நான்கு பசு மாடுகள் இறந்தன.

கடலுார் மாவட்டம், கம்மாபுரம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அதில், மின்னல் தாக்கியதில், கோ.மாவிடந்தல் கிராமத்தில் ராஜா என்பவரின் வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 3 பசு மாடுகளும், கார்கூடல் கிராமத்தில் கோவிந்தராசு என்பவர் வீட்டின் முன் கட்டியிருந்த பசு மாடு ஒன்றும் இறந்தன.

இதுகுறித்து விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார் தலைமையில் வருவாய் துறையினரும், கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி நான்கு மாடுகள் பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us