ADDED : செப் 10, 2026 10:25 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் அருகே வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.: ரெட்டிச்சாவடி சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது: சந்தேகமடைந்த போலீசார்: அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அய்யனார் உள்ளிட்ட 4 பேரையம் கைது செய்தனர். மேலும்:
