sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பணம் திருடிய 4 பேர் கைது

/

பணம் திருடிய 4 பேர் கைது

பணம் திருடிய 4 பேர் கைது

பணம் திருடிய 4 பேர் கைது


ADDED : ஜூலை 27, 2025 08:22 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : வேப்பூர் அடுத்த காட்டுக்கொட்டாய், சிறுகரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனலட்சுமி, 45; இவர் நேற்று முன்தினம் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி, விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் உள்ள மோகம்பரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்தார்.

அப்போது, கூட்டநெரிசலை பயன்படுத்தி, அவரது பர்சில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த காளியப்பன் மனைவி மாரியம்மாள், 40; திண்டுக்கல், தர்மத்துப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் கருப்பசாமி, 19; முத்துமாரி, 25; ரஞ்சனி, 20, ஆகியோர் கூட்டு சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us