sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : நவ 03, 2025 05:17 AM

Google News

ADDED : நவ 03, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ரயிவே காலனி நகர் பகுதியில், பொது வினியோக திட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா தலைமையில் டி.எஸ்.ஓ., ராஜலிங்கம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது கிழக்கு தெருவில் ரேஷன் அரிசி கேட்பாரற்று, அங்காங்கே தனித்தனியாக, 8 மூட்டை சிப்பம் கிடந்தது.

இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றி பண்ருட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உதவி தரக்கட்டுப்பாடு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us