sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்

/

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம்


ADDED : நவ 03, 2025 05:18 AM

Google News

ADDED : நவ 03, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: போக்குவரத்து போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை வழங்கினர்.

பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தேவநாதன், ஆகியோர் பண்ருட்டி நகர ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்து நகரில் விபத்து ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை ஓட்டுவது குறித்து உரிய அறிவுரை வழங்கினர்.

அப்போது, மது போதையில் வாகனங்களை இயக்கக்கூடாது; அதிகமான ஆட்களை வாகனத்தில் ஏற்றி சவாரி செய்ய கூடாது; போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது; என அறிவுறுத்தினர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.






      Dinamalar
      Follow us