sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்

/

 என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்

 என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்

 என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்


ADDED : டிச 18, 2025 01:40 AM

Google News

ADDED : டிச 18, 2025 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: என்.எல்.சி., சுரங்க பூங்காவில் அடுத்தடுத்து, ஐந்து மான்கள் உயிரிழந்தன.

நெய்வேலி, என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பின், அந்த பள்ளங்களில் மண் நிரப்பப்பட்டு, மீண்டும் விவசாயம் செய்யப்படுகிறது. சில இடங்கள், பூங்காக்களாக பராமரிக்கப்படுகின்றன. அங்கு மான்கள், முயல்கள், வாத்துகள், மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

பூங்காவில், நேற்று முன்தினம் மதியம் ஒரு ஆண் மான் இறந்து கிடந்தது. இந்நிலையில் நேற்று மதியம், அதே பகுதியில் நான்கு பெண் மான்கள் இறந்து கிடந்தன.

இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us