sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் மோதி 5 ஆடுகள் பலி

/

பஸ் மோதி 5 ஆடுகள் பலி

பஸ் மோதி 5 ஆடுகள் பலி

பஸ் மோதி 5 ஆடுகள் பலி


ADDED : அக் 16, 2024 06:51 AM

Google News

ADDED : அக் 16, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் நம்பி மனைவி கவிதா, 40. நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை, இரவு 7:00 மணியளவில் வீட்டிற்கு ஓட்டிவந்தார். திட்டக்குடி - ராமநத்தம் சாலையை கடந்தபோது, தொழுதூரில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் ஆடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 ஆடுகள் இறந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன.

இதையறிந்த அப்பகுதி மக்கள் பஸ்சை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று, இரவு 8:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us